போர்க்குணமிக்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.01.2019) விடுத்துள்ள இரங்கல் செய்தி: போர்க்குணமிக்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த போதும், வீரப்பனால் கன்னட […]