உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்: கருத்தரங்கில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 20.01.2019 ஞாயிறு, மாலை 6 மணியளவில் புதுச்சேரி செகா கலைக்கூடத்தில் உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.   கருத்தரங்கத்திற்கு முனைவர் நா.இளங்கோ தலைமைத் தாங்கினார். மக்கள் […]