காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடி இருளர் 7 பேர் சித்தரவதை – பொய் வழக்கு: கண்டன ஆர்ப்பாட்டம்

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடி இருளர் 7 பேர் சித்தரவதைச் செய்து பொய் வழக்குப் போடப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: 300 பேர் பங்கேற்பு!மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் 13.03.2023 திங்கள், […]