பழங்குடி இருளர் 7 பேர் சட்டவிரோத காவலில் சித்தரவதை, பொய் வழக்கு: உண்மை அறியும் குழு நாளை விசாரணை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.03.2023) விடுத்துள்ள அறிக்கை: பழங்குடி இருளர் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதை, பொய் வழக்குப் போட்ட சம்பவம் குறித்து […]