போலீஸ் சித்திரவதையால் இறந்த விழுப்புரம் ராஜா உடலைத் திரும்பத் தர மறுப்பு: ஆட்சியர் மீது சட்ட நடவடிக்கை!

Press Meet at Villupuram to hand over the body of Raja after re-postmortem, who died due to Taluk Police Station Police torture. The Collector is refusing to hand over the body and asking to give a letter that the deceased wife will not go for further legal action.

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுப்பு: புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.11.2023) விடுத்துள்ள அறிக்கை: ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை அறிவுரைக் குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி கருத்துக் கூற வாய்ப்பு மறுக்கப்பட்டது […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலைப் பட்டப் படிப்புத் தொடக்கம்: முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றியும், பாராட்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.09.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் இந்தாண்டு முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ள முதலமைச்சர், கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் […]