தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.02.2023) விடுத்துள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் […]

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் மீது வழக்குப் பதிய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.02.2023) விடுத்துள்ள அறிக்கை: விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் அனைவர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு […]

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (14.02.2023) விடுத்துள்ள அறிக்கை: விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீசார் அனைவர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து, வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு […]

இருசக்கர மோட்டார் வாகன நிலையங்களுக்கு உரிமம்: அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.02.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் இருசக்கர மோட்டார் வாகன நிலையங்களுக்கு உரிமம் வழங்குவதைத் தொடங்கி வைத்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்களுக்கு ‘மக்கள் […]

காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் சோதனை: ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (24.01.2023) விடுத்துள்ள அறிக்கை: காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி மாணவிகளை செல்போன் வைத்திருக்கிறார்களா என ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் சோதனை […]

முதலமைச்சருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.01.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி மீது செருப்பை வீசுங்கள் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ள ஏனாம் […]

பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (30.12.2022) விடுத்துள்ள அறிக்கை: பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டுமென ‘மக்கள் […]

புதுச்சேரியின் 4 பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினராக அங்கீகரித்து ஆணைப் பிறப்பிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.12.2022) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரியில் வசிக்கும் நான்குப் பழங்குடியினர் சமூகங்களைப் பட்டியலினப் பழங்குடியினர் என அங்கீகரித்து குடியரசுத் தலைவர் ஆணைப் […]

டிசம்பர் 10: உலக மனித உரிமைகள் நாள்: காவல் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்!

அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் காவலர்கள் அடித்ததினால் இறந்துபோனார். இதுகுறித்து அக்குடும்பத்தினரும், பாமகவினர் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் உடலைப் பெற மாட்டோம் என்று போராடி […]

குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட காலந்தாழ்த்தாமல் அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.11.2022) விடுத்துள்ள அறிக்கை: குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குயினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட இனியும் காலந்தாழ்த்தாமல் அமைச்சரவையில் கொள்கை முடிவெடுத்து […]