சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதலமைச்சர் உறுதி: போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது!

ஜுன் 1 கல்வித்துறை முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது! மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.05.2023) விடுத்துள்ள அறிக்கை: சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என முதல்வர் ந.ரங்கசாமி உறுதி […]

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்க வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக நல அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (29.05.2023), காலை 10 மணிக்கு, தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் […]

சட்டத்துறை அதிகாரி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: தலைமைச் செயலரிடம் மனு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.05.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி சட்டத்துறை அதிகாரி உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் […]

கடலூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற விடாமல் தடுத்து தனியார் பேருந்து நடத்துநர்கள், ரவுடிகள் அராஜகம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (17.05.2023) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கடலூர் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற விடாமல் தடுத்து மிரட்டி தனியார் பேருந்து நடத்துநர்கள், […]

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.05.2023) விடுத்துள்ள அறிக்கை: பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சென்ற ஆண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 3.45 சதவீதம் குறைந்துள்ளது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட […]

‘பெரியாரியல் அறிஞர்’ வே.ஆனைமுத்து அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம்!

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சென்னையில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம் இன்று (03.05.2023), காலை 10.30 […]