‘பெரியாரியல் அறிஞர்’ வே.ஆனைமுத்து அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: தமிழக முதல்வருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம்!

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சென்னையில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம் இன்று (03.05.2023), காலை 10.30 […]

பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி பொறுப்பு முதல்வர், 8 பேராசிரியர்கள் நியமனம்: நடவடிக்கை எடுக்காத கலைப் பண்பாட்டுத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.04.2023) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு முதல்வர், 8 உதவிப் பேராசிரியர்களைப் பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காத […]

11ஆம் வகுப்புச் செய்முறைத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மறுதேர்வு வைக்காததால் மாணவர்களுக்குப் பாதிப்பு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.03.2023) விடுத்துள்ள அறிக்கை: தற்போது 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதாவது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் […]

தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (21.02.2023) விடுத்துள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் […]

குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட காலந்தாழ்த்தாமல் அரசாணை வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.11.2022) விடுத்துள்ள அறிக்கை: குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குயினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட இனியும் காலந்தாழ்த்தாமல் அமைச்சரவையில் கொள்கை முடிவெடுத்து […]

பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.09.2022) விடுத்துள்ள அறிக்கை: பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டிய குருசுக்குப்பம் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]

75ஆவது சுதந்திர தினத் தியாகப் பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றும் போராட்டம்!

புதுச்சேரி கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (28.07.2022) மாலை 6 மணியளவில், தமிழர் களம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தமிழர் களம் செயலாளர் கோ.அழகர் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் திராவிடர் விடுதலை கழகத் […]

அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவு: ஆழ்ந்த இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.05.2022) விடுத்துள்ள இரங்கல் குறிப்பு: புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.எச்.பாலமோகனன் மறைவுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் […]

பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாத முதல்வர்: நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.02.2022) விடுத்துள்ள அறிக்கை: பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாதவரை முதல்வராக நியமித்தது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலருக்கு […]

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்!

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.. புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், […]