No Image

சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி மே 5ல் ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்குக் குறித்து 24.04.2015 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில், கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் […]

No Image

ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை செய்தியாளர் மன்றத்தில் 21.04.2015 அன்று, மதியம் 3 மணியளவில், வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: சென்ற ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலை தேடிச் சென்ற 20 […]

No Image

புதுச்சேரியில் தனியே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைக்க வேண்டும்: முதலமைச்சரிடம் மனு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.09.2014) புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு அளித்துள்ள மனு: புதுச்சேரியில் கடந்த 18.08.2011 அன்று சட்டமன்றத்தில் ஆளுநர் இக்பால் சிங் அவர்கள் தனது […]

No Image

காரைக்காலில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண்ணிற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்!

புதுச்சேரி முதல்வர் திரு. ந. ரங்கசாமி அவர்களுக்கு இன்று (11.01.2014) மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள மனு விவரம்: மனித […]

No Image

மருத்துவர் இராமதாஸ் அவர்களின் அறிக்கைக்கு எங்களின் பதிலுரை – அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

நேற்று (டிசம்பர் 23, 2013) மருத்துவர் இராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில பத்திகள்: “தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக […]

No Image

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை குறித்து முதல்வர் ரங்சாமியிடம் சமூக அமைப்புகள் மனு!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மொ.தேவா, […]

No Image

வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள, வ.களத்தூர் கிராமத்தில் இந்து -முஸ்லிம் பிரச்சினை கவலை அளிக்கத் தக்க அளவில் வடிவெடுத்துள்ளது. சென்ற பிப்ரவரி, 25 அன்று அங்குள்ள முஸ்லிம் மக்கள் மாவட்ட ஆட்சியர் வசம் தம் […]

No Image

மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரையிலுள்ள கிருஷ்ணய்யர் அரங்கில் இன்று (05.12.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை: சென்ற அக்டோபர் 27 அன்று மானாமதுரைக்கு அருகில் உள்ள வேம்பத்தூரில் மருதுபாண்டியர் குரு பூஜைக்குச் சென்று […]

No Image

தருமபுரி: தலித்கள் மீதான வன்கொடுமை – உண்மை அறியும் குழு அறிக்கை

தருமபுரி பெரியார் மன்றத்தில் 15.11.2012 அன்று மாலை 4 மணிக்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழு அறிக்கை:  சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய […]

No Image

கடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை – உண்மை அறியும் குழு அறிக்கை

கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஈழ அகதிகள் முகாம்கள் மற்றும் புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் […]