No Image

அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நிர்வகிக்க நடவடிக்கை எடுக்காத அரசுகளுக்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.01.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளின் போக்கை ‘மக்கள் […]