No Image

ஆசிரம சகோதரிகளை ஆசிரமத்திற்குள் தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

புதுச்சேரியிலுள்ள கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் இன்று (27.01.2015) துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங், முதலமைச்சர் ந.ரங்கசாமி. தலைமைச் செயலாளர் சேட்டன் பி சாங்கி, வருவாய்த்துறை செயலர் கந்தவேல், ஆட்சியர் சுந்தரவடிவேலு ஆகியோருக்கு மனு […]