No Image

எழுத்தாளர் பெருமாள் முருகன் நாவலுக்கு மதவெறி இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு: கண்டன தொடர் முழக்கப் போராட்டம்!

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலுக்கு மதவெறி சக்திகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறித்து 11.01.2015 அன்று மாலை 6.30 மணிக்கு, புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள இந்திரஜித் குப்தா படிப்பகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]