No Image

வெளியேற்றப்பட்ட சகோதரிகளை மீண்டும் ஆசிரமத்தில் சேர்க்க கோரி ஆசிரம முற்றுகைப் போராட்டம்!

அரவிந்தர் ஆசிரமப் பிரச்சனையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நேற்று (3.1.2015, சனி), மாலை 6 மணிக்கு, பாரதி பூங்காவில் கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் […]