தமிழறிஞர் பெ.பராங்குசம் மறைவு: சமூக அமைப்புகள் மலரஞ்சலி!

தமிழறிஞர் பெ.பராங்குசம் மறைவையொட்டி இன்று (20.09.2020) மாலை 4.30 மணியளவில் காமராசர் சிலை அருகில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இராதே அறக்கட்டளைத் தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு தலைமைத் தாங்கினார். புதுவைச் சிவம் இலக்கிய பேரவைத் […]

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்!

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, இராதே அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். தமிழக நாடக உலகில் ஜாம்பவனாக விளங்கிய […]

புதுச்சேரியில் அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரி பாக்கிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்!

புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (30.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் அனைத்தையும் பேரிடர் காலத் தள்ளுபடியாக அறிவித்திட வேண்டுமென சமூக ஜனநாயக இயக்கங்கள் […]

பொய் வழக்கில் கல்யாணி, ராசேந்திரசோழன் உட்பட 9 பேர் கைது: கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 05.12.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை: பொய் வழக்கில் பேராசிரியர் கல்யாணி, தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் ராசேந்திர சோழன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கடலூர் மாவட்டப் […]

பெண்ணை மானப்பங்கப்படுத்திய ஜிப்மர் டாக்டரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 10.11.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ள டாக்டர் V. குமாரசாமியின் ஜாமீனை […]

தன்வந்திரி நகர் காவல்நிலைய கொலையை மூடிமறைக்க முயற்சி: கண்டனம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.06.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் நடந்துள்ள லாக்கப் கொலையை மூடி மறைக்க புதுவை காவல்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகளை மக்கள் சிவில் […]

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம்!

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.05.1998) விடுத்துள்ள அறிக்கை: மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தமிழ்நாடு & பாண்டிச்சேரி சார்பில் பாண்டிச்சேரியில் மே மாதம் 30.05.1998, 31.05.1998 […]

ஒதியஞ்சாலை காவல்நிலைய கொலை: வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 11.02.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை :- ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சந்திரசேகர் கொலை வழக்கு விசாரணை இன்று புதுவை, இரண்டாவது கூடுதல் மாவட்ட […]

மக்கள் சிவில் உரிமைக் கழகச் செயலாளர் கோ.சுகுமாரன் 08.01.1998 அன்று விடுத்துள்ள அறிக்கை : அகில இந்திய அளவில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் மக்களின் குடி உரிமைக்  கழகம் தமிழ்நாடு – புதுச்சேரி […]