மதுரை மேலவளவு தியாகிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.07.2021) விடுத்துள்ள அறிக்கை: மதுரை மேலூர் அருகேயுள்ள மேலவளவில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளின் நினைவிடத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. […]

மக்களைக் கொன்று விட்டு, பணத்தை எறிந்துவிட்டால் வேலை முடிந்துவிட்டதா? : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்!

தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு: “மக்களைக் கொன்று விட்டு, அவர்கள் மீது பணத்தை எறிந்துவிட்டால் வேலை முடிந்துவிட்டதா?” – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி கடும் கண்டனம்! தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு […]

இலங்கையில் சீனா துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.06.2021) விடுத்துள்ள அறிக்கை: இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை ‘மக்கள் […]

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.06.2021) முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து அளித்த மனு: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த 2015ஆம் ஆண்டு தாங்கள் முதலமைச்சராக இருந்த போது […]

தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்!

பல்லாண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமிழக முதல் அமைச்சருக்குக் கூட்டாக எழுதிய கடிதம்: ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு, எங்கள் வாழ்த்துகளை […]

ஜெயமூர்த்தி காவலில் கொல்லப்பட்ட வழக்கில் காவலர் புகார் ஆணைய உத்தரவைப் பின்பற்றி விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (10.06.2021) விடுத்துள்ள அறிக்கை: விசாரணைச் சிறைவாசி ஜெயமூர்த்தி காவலில் கொல்லப்பட்ட வழக்கில் காவலர் புகார் ஆணையம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டுமென […]

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரியில் கொரோனா தொற்றைத் தடுப்பது குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் வரும் 26.04.2021 திங்களன்று தலைமைச் செயலர், சுகாதரத்துறைச் செயலர் ஆகியோர் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி […]

பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்!

பழங்குடியினருக்குப் பட்டா வழங்கத் தடையாக இருக்கும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: ஏராளமான பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது! புதுச்சேரி வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி ஏழு தமிழர்களையும் தமிழக ஆளுநர் உடனே விடுவிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.02.2021) விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி சிறையிலுள்ள ஏழு தமிழர்களையும் உடனே விடுவிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறோம். […]

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜன்நாயக இயக்கங்கள் சார்பில் இன்று (03.10.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளரின் தந்தையார் சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார். இதனைத் தொடர்ந்து காவல் […]